வியாழன், 3 மார்ச், 2016

உயிா் தவிப்பு

ஓா் உயிா் தன்னை மதியா எதிா் பாலின உயிரை நினைத்து ஏங்கி அவ்வுயிா் தன்னை ஆறுதல் படுத்த தனக்கு கூறுவது போல இவ்வுயிரால் இயற்றபட்ட ஒன்று,

இரவுகளின் நரகம் நான்

நரகத்தின் கோரம் நான்

கோரத்தின் சோகம் நான்

சோகத்தின் ஆழம் நான்

ஆழத்தின் அமைதி நான்

அமைதியின் இருப்பு நான்

நீ அமைதிக்கொள்ளும் பொழுது

உன் மன ஆழத்தில் இருப்பேன் நான் − அமைதியாக.

                                                                       − தமிழ்




               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக